Tamil
SUBRAHMANYA BHUJANGAM . சுப்ரமணிய புஜங்கம்
சுப்ரமணிய புஜங்கம் என்பது ஆதி சங்கரர் (ஆதி சங்கராசார்யர்) அவர்களால் இயற்றப்பட்ட புகழ்பெற்ற ஸ்தோத்ரமாகும். இது முருகப்பெருமான் (சுப்ரமணியர்) மீது மிகுந்த பக்தி உணர்வுடன் பாடப்பட்டுள்ளது. “புஜங்கம்” என்றால் பாம்பு போல சுருட்டிய அலகு கொண்ட வார்ப்புமுறை. பாம்பின் அலைபோல் ஓங்கிய, இறங்கிய, அழகான லயமுள்ள மெட்டில் செய்யுள் அமைந்திருக்கும் ஸ்தோத்திரம் என்பதே இதன் இயல்பு. சுப்ரமணிய புஜங்கம் 33 ச்லோகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் முருகன் அருள், கருணை, வீரியம், ஜ்ஞானம், அவனது அழகு, அவன் கந்தபுரி […]
சப்த கன்னி . 7 godness
சப்த கன்னியர்கள் ஏழு பேர் அவர்கள்,1,பிராம்மி2,மகேஸ்வரி3,கௌமாரி4,வைஷ்ணவி5,வராஹி6,இந்திராணி7,சாமுண்டி. இவர்களை “சப்த மாதாக்கள்” எனவும் அழைப்பார்கள். அன்னை ஆதிபராசக்தியின் கன்னி வடிவமான “சப்த கன்னியர் வழிபாடு” என்பது பெரும்பாலான மக்களால் கடைப்பிடிக்கப் படுகிறது. பொதுவாக பல இடங்களில் 7 செங்கல்லை வைத்து அலங்கரித்து, பொங்கலிட்டு படையல் வைப்பதையும் பார்த்து இருப்பீர்கள். அவை யாவுமே `சப்த மாதாக்கள்’ எனப்படும் சப்த கன்னியர் வழிபாடுதான். சப்த மாதாக்கள் நம்முடைய வேண்டுதல்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றி வருகிறார்கள். சப்தகன்னியர் வரலாறு: பெண்ணின் கருவில் தோன்றாத கன்னித்தன்மை […]
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻 குன்ற குடியான் என்பார்பழனிமலை நாதன் என்பார்வடபழனி ஆண்டவன் என்பார்சரவணன பவன் என்பார்விமலன் சாமி என்பார் தண்டாயுதபாணி என்பார்கலியுக வரதன் என்பார்வெற்றி வடிவேலன் என்பார்வீர வடிவேலன் என்பார்மரகத வண்ணன் என்பார் ஞான பழம் கேட்டவனாம்நம்பினோரை நாடுபவனாம்காவடி பிரியனாம்ராஜா அலங்காரன் கொண்டவனாம் ஆண்டியாய் நின்றானாம்ஆனால் செல்வத்தைஎல்லாம் கொடுப்பானாம்அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம்சுவாமி சின்ன சின்ன முருகய்யா!சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்வெற்றிவேல் […]
கந்தன் அருள் – Divine Blessing Of Lord Muruga
கொடுப்பவர் அல்ல முருகன் கொடுக்க வைப்பவர் தான் கந்தன் ! முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை…! ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்…! ஒரு பிச்சைக்காரன் கந்தன் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்…! […]
Swami Aiyappan Poojai Steps
This video show full process flow of aiyappan poojai guide to sabari aiyappan swami temple
Science of shivarathiri

சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் இன்று நம் சித்தர்களின் குரலில்….. “லூமினிபெரஸ் ஈத்தர்” ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு […]
Adi Ammavasai Prayers – Ammavasai Tharpavam
Ammavai Tharpanam is a special prayers for deceased soul by offering “pindam” or saseme rice ball in prayers. Prayers done to Load Shiva in order for him bless the soul in next birth. From All ammavasai prayers, Adi Ammavasa, Purathasi ammavasai and Thai ammavasai are great to offer this prayers.
Penang Thaipusam 2018

This year 2018, thaipusam festival will be held on 31st January 2018. This grand prayer event will be begins with annual gold chariot procession from penang queen street Maha Mariamman temple to Hilltop murugan temple at jalan kebun bunga waterfall. *Flyers courtesy of Penang Hindu Endowment Board
Aigiri Nandini | Mahishasura Mardini Song
Well sing with full devotional feel at singamuga kaliamman temple, teluk bahang
Muruga’s 16 appearance – முருகனின் 16 வகை கோலங்கள்

முருகனின் 16 வகை கோலங்கள் 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]