Muruga
Maran Marathandavar Temple – Godness of sacred tree, Maran, Pahang
Sri Marathandavar Temple, Maran: A Sacred Landmark of Faith and Heritage Nestled in the serene town of Maran in Pahang, the Sri Marathandavar Temple stands as one of Malaysia’s most revered Hindu pilgrimage sites, drawing thousands of devotees each year. More than just a religious monument, the temple embodies a rich tapestry of history, legend, […]
SUBRAHMANYA BHUJANGAM . சுப்ரமணிய புஜங்கம்
சுப்ரமணிய புஜங்கம் என்பது ஆதி சங்கரர் (ஆதி சங்கராசார்யர்) அவர்களால் இயற்றப்பட்ட புகழ்பெற்ற ஸ்தோத்ரமாகும். இது முருகப்பெருமான் (சுப்ரமணியர்) மீது மிகுந்த பக்தி உணர்வுடன் பாடப்பட்டுள்ளது. “புஜங்கம்” என்றால் பாம்பு போல சுருட்டிய அலகு கொண்ட வார்ப்புமுறை. பாம்பின் அலைபோல் ஓங்கிய, இறங்கிய, அழகான லயமுள்ள மெட்டில் செய்யுள் அமைந்திருக்கும் ஸ்தோத்திரம் என்பதே இதன் இயல்பு. சுப்ரமணிய புஜங்கம் 33 ச்லோகங்களைக் கொண்டது. ஒவ்வொன்றும் முருகன் அருள், கருணை, வீரியம், ஜ்ஞானம், அவனது அழகு, அவன் கந்தபுரி […]
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி
தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருவருள் போற்றி! 🙌🏻 குன்ற குடியான் என்பார்பழனிமலை நாதன் என்பார்வடபழனி ஆண்டவன் என்பார்சரவணன பவன் என்பார்விமலன் சாமி என்பார் தண்டாயுதபாணி என்பார்கலியுக வரதன் என்பார்வெற்றி வடிவேலன் என்பார்வீர வடிவேலன் என்பார்மரகத வண்ணன் என்பார் ஞான பழம் கேட்டவனாம்நம்பினோரை நாடுபவனாம்காவடி பிரியனாம்ராஜா அலங்காரன் கொண்டவனாம் ஆண்டியாய் நின்றானாம்ஆனால் செல்வத்தைஎல்லாம் கொடுப்பானாம்அப்படி பட்ட முருகன் அவன் ரொம்ப ரொம்ப சின்னவனாம்சுவாமி சின்ன சின்ன முருகய்யா!சிங்கார முருகய்யா! கொஞ்சி கொஞ்சி தமிழ் பேசும்செந்தில் வடிவேலன் அவன்வெற்றிவேல் […]
கந்தன் அருள் – Divine Blessing Of Lord Muruga
கொடுப்பவர் அல்ல முருகன் கொடுக்க வைப்பவர் தான் கந்தன் ! முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை…! ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்…! ஒரு பிச்சைக்காரன் கந்தன் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்…! […]
Sri Muniswarar Varahi Amman Temple
Sri Muniswarar Varahi Amman Temple located at bukit mertajam city area. This temple is just behind bm convent school adjust to railway track. Main Deity : Muniswarar Temple also blessed with varahi amman, mathurai veeran, shiva linggam, lakshmi narayanar, vishnu thurgai, sabtha kanni (7 kanni godness) , sri vinayagar, sri subraminiyar swamy, kaliamman, hanuman, bairavar, […]
Penang Thaipusam 2018
This year 2018, thaipusam festival will be held on 31st January 2018. This grand prayer event will be begins with annual gold chariot procession from penang queen street Maha Mariamman temple to Hilltop murugan temple at jalan kebun bunga waterfall. *Flyers courtesy of Penang Hindu Endowment Board
Penang Thannirmalai Shree Balathandayuthabani Gold Kavasam – Thangga Kavasam
*photo credit belongs to temple priest and respective owners
Muruga’s 16 appearance – முருகனின் 16 வகை கோலங்கள்
முருகனின் 16 வகை கோலங்கள் 1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது. 3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது. 4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை […]
Penang Hilltop Thannirmalai Temple 231st Annual Thaipusam 2017
Penang Arulmigu Balathandayuthabani Swami Temple’s 231st Thaipusam prayers will be on 9th February 2017 Thursday. Pusa Natchatiram (Pusa Star) which is significant to decide Thaipusam on Hindu calendar day is begins by 1.32pm on 9th February 2016.
முருகா என்றால் – Muruga Means
அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]
Velmuruga