interesting
கந்தன் அருள் – Divine Blessing Of Lord Muruga
கொடுப்பவர் அல்ல முருகன் கொடுக்க வைப்பவர் தான் கந்தன் ! முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் பல நற்குணங்கள் பொருந்தியவனாக இருந்த போதிலும் அந்த அரசனுக்கு கடவுள் நம்பிக்கை மட்டும் இல்லை…! ஒருநாள் அந்த அரசன் நாட்டு நிலைமையை பற்றி அறிந்துகொள்ள மாறுவேடத்தில் நகர்வலம் சென்றான். அப்போது நகரத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுப்பதை கண்டான்…! ஒரு பிச்சைக்காரன் கந்தன் பெயரை சொல்லி பிச்சை கேட்டான். இன்னொருவன் அரசனின் பெயரை கேட்டு பிச்சை கேட்டான்…! […]
Swami Aiyappan Poojai Steps
This video show full process flow of aiyappan poojai guide to sabari aiyappan swami temple
Science of shivarathiri

சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் இன்று நம் சித்தர்களின் குரலில்….. “லூமினிபெரஸ் ஈத்தர்” ( Luminiferous Eather ) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு […]
திருஷ்டி சுற்றி போடுதல்
1. கற்பூரம் ஏற்றுதல்: கற்பூரத்தை ஏற்றி வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு, தரையில் ஒரு தட்டு தட்டிவிட்டு கற்பூரத்தை வாசலில் போட்டுவிடுவர். கற்பூரம் கரைய கரைய நம்மீது விழுந்த திருஷ்டியும் கரையுமாம். 2. சிகப்பு மிளகாய் சுற்றி போடுதல் சிகப்பு மிளகாயை கையில் எடுத்துக்கொண்டு வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் சுற்றிவிட்டு அதை நெருப்பில் போட திருஷ்டி கழியும் என்பதும் ஒரு நம்பிக்கை. திருஷ்டி […]
ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் […]
Seemantham – A Ceremony for Pregnant Women for healthy baby
Seemantham is a pregnant women’s ceremony performed during the seventh month of pregnancy. The ceremony is mainly followed in south India. It is an ancient ritual celebrated by the pregnant woman’s parents to take blessings from elders for safe delivery. This function marks as a celebration for her fertility. Pregnant woman’s desires will be fulfilled […]
Thulasi – துளசி
துளசி செடி வளரும் இடத்தில் மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்வதாக ஐதீகம்.இதன் காற்று பட்டாலே பாவங்கள் விலகும் . துர்தேவதைகள்அண்டாது .சீதாதேவி துளசி பூஜை செய்ததன் பலனாக தான் ஸ்ரீராமரை கணவனாகப் பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது .துளசி செடியை திருமாலின் அம்சம் என்றும் ஸ்ரீ புராணம் கூறும் உண்மையாகும்.பத்ம புராணம் துளசியின் பெருமையை மேலும் விளக்குகிறது. பௌர்ணமி ,ஞாயிற்றுக் கிழமை ,சங்கராந்தி தினம்,நடுப்பகல் இரவு,சூரியோதயதிற்கும் பிறகு,தீட்டு எச்சல் உள்ள நிலையிலும் எண்ணெய் தேய்த்து […]
Kandha Puranam by Salem Rukmani :: Part 01 to Part 10
Kandha Puranam is one of Hindu religious texts about that talk about Lord Murugar. Following list of video helps us to understand Kandha Puranam with interesting speech by Hindu Religious talk person, Madam Rukmani from Salem, India. This page contains Part 1 to Part 10 … Part 1 Part 2 Part 3 Part 4 Part […]
The 8 form’s of Kaala Bhairavar
Kaal Bhairava is an fierce incarnation of Lord Shiva. The 8 form’s of Kaala Bhairavar are as follow… ———————————————————– 1. Asidanga Bhairava – Gives Creative Ability 2. Guru Bhairava – Divine Educator 3. Chanda Bhairava – Gives incredible energy, cuts competition and rivals 4. Kroda Bhairava – Gives You the Power to Take Massive Action […]