Hindu
Penang Hilltop Thannirmalai Temple 231st Annual Thaipusam 2017

Penang Arulmigu Balathandayuthabani Swami Temple’s 231st Thaipusam prayers will be on 9th February 2017 Thursday. Pusa Natchatiram (Pusa Star) which is significant to decide Thaipusam on Hindu calendar day is begins by 1.32pm on 9th February 2016.
Thaipusam Kavadi rental and Urumi Services (List)
Followings are available kavadi rental and urumi music services for Thaipusam prayers (Contact details are in picture itself) *more to come (Miss anyone in list? please put at comment, i will add them in list.
Watch “Karaikudi Mani – Mridangam Thani Avarthanm_D. K. Jayaraman_V. Thyagarajan_25m 25s” on YouTube
Hindu is a science – அற்புதமான விஞ்ஞான காரணங்கள்
இந்துக்களின் சம்பிரதாயங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள். இந்து மதம் என்பது ஒரு புதிரான மதமாகும். எண்ணிலடங்கா சடங்குகள், மரபுகள் மற்றும் சம்பிரதாயங்கள் இந்த நம்பிக்கையின் பின்புலமாக அமைகிறது. இவ்வகையான சடங்குகளின் அவசியம் என்ன என நம்மில் பலருக்கும் கேள்வு கேட்க தோன்றும். இன்றைய நவீன உலகத்தில் அது எப்படி பொருத்தமாக அமையும் என்றும் தோன்றும். நம்மில் பலரும் பல சடங்குகளை மூட நம்பிக்கை என கூறி ஒதுக்கி வைத்து விடுகிறோம். ஆனால் அவைகள் எல்லாம் […]
முருகா என்றால் – Muruga Means

அகத்தீசர் முதல் அருணகிரிநாதர் தொட்டு இராமலிங்கசுவாமிகள் வரை இதுவரை இவ்வுலகினில் தோன்றிய எல்லா ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கெல்லாம் அவர்களது தவத்திற்கு உரிய உணவு, உடல்மாசு நீங்குவதற்குரிய மூலிகை வகைகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்குரிய கொள்கைகளையும் செயல்முறைகளையும் வகுத்தும் தொகுத்தும் அளித்து அவர்களையெல்லாம் ஞானிகளாக்கியது ஆதி ஞானத்தலைவன் ஞானபண்டிதன் முருகனே என்று அறியலாம். செம்மையாம் அருணகிரி செப்பிய அலங்காரம் இம்மைக்கும் மறுமைக்கும் அதுவே துணை. போற்றினால் அது முற்றுப்பெற்ற முனிவனாய் இருக்கவேண்டும் வணங்கினால் அது மரணத்தை […]
ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் […]
ABISHEGAM – Bathing the God
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அபிஷேகத்துக்கும் நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே பெரும்பாலும் அபிஷேகம் செய்யப் படுகிறது. பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு […]
Seemantham – A Ceremony for Pregnant Women for healthy baby
Seemantham is a pregnant women’s ceremony performed during the seventh month of pregnancy. The ceremony is mainly followed in south India. It is an ancient ritual celebrated by the pregnant woman’s parents to take blessings from elders for safe delivery. This function marks as a celebration for her fertility. Pregnant woman’s desires will be fulfilled […]
Penang Thaipusam 2016 Chariot Procession (Chetti Pusam)
On 23rd January 2016, Silver Chariot procession starts approximately at 6am from Kovil Veedu at Penang Street, Little India, Penang. Silver Chariot is expected to reach Waterfall Nattukkottai Chettiars Sri Thandayuthapani Temple by night. It followed by special prayers and Annathanam on Thaipusam Day. After special prayers on Monday Silver Chariot will proceed to return […]
27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]