prayer
ஆடிப்பூர திருவிழா – Adipura Vizha, a prayer for Ambal
“ஆடிப்பூர திருவிழாவும் அதன் மகிழ்மையும்” உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் […]
108 ஜெய்ஹனுமான் ஜெய்ஸ்ரீராம் – 108 Hanuman Mantra
1. ஓம் அனுமனே போற்றி 2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி 3. ஓம் அறக்காவலனே போற்றி 4. ஓம் அவதார புருஷனே போற்றி 5. ஓம் அறிஞனே போற்றி 6. ஓம் அடக்கவடிவே போற்றி 7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி 8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி 9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி 10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி 11. ஓம் ஆனந்த வடிவே போற்றி 12. ஓம் ஆரோக்கியம் தருபவனே […]
ABISHEGAM – Bathing the God
ஆலயங்களில் நடத்தப்படும் 16 வகை சோடச உபசாரங்களில் அபிஷேகமே மிக, மிக முக்கியத்துவமும் வலிமையும் வாய்ந்தது என்று ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அபிஷேகத்துக்கும் நம் முன்னோர்கள் 26 வகை திரவியங்களை பயன்படுத்தினார்கள். பிறகு அந்த திரவியங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது. தற்போது பெரும்பாலான ஆலயங்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே பெரும்பாலும் அபிஷேகம் செய்யப் படுகிறது. பொதுவாக ஒரு ஆலயம் அதிகாலை திறக்கப்பட்டதும் திருப்பள்ளி எழுச்சி முடிந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். நிறைய பக்தர்கள் கடவுளுக்கு […]
27 நட்சத்திர காயத்ரி மந்திரம் – 27 Stars Gayatri Mantra
27 நட்சத்திரக்காரர்களும்! அவர்களுக்கு இன்பத்தை அள்ளித்தரும் 27 காயத்ரி மந்திரங்களும்! 1) அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2) பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3) கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4) ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் 5) மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய […]
35 Indian Prayer Tips
1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது. 2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது. 3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், […]
Shree Maha Mariamman Temple Alma, Thimithi Thiruvizha 14 September 2013
Alma Temple Thivizha fire walking ceremony was held on 14 September for the year 2013. This is 1st thimithi after the temple under go some major renovation. Video courtesy of Suria Production
Sri Kolavili Amman Butterworth, Annual Festival of POOCHORITHAL VIZHAA
In conjunction with beginning of “NEW YEAR 2014” temple committee has organized flower festival (Poochorithal Vizhaa) on 1st of January 2014 5.00am – Homam start 6.00am – Maha abishegam to Sri Kolaviliamman windows8productkey 7.00am – Mana poornahuthi, 108 sanggabishegam and kumba theertha abishegam 9.00am – Special pooja, puspa alangkaaram “Poochorithal vaibhavam” king4exam with malar varusai […]
Benefit of Coconut Breaking – தேங்காய் உடையும் பலன்கள்
வாழ்வில் முன்னேற்றம் ஏற்படவும்,நினைத்த காரியம் ஈடேறவும் கோயிலில் அர்ச்சனை செய்கிறோம்.சஞ்சலமான மனதை அமைதி படுத்தேவே தெய்வ வழிபாடு ஆகும். தேங்காய் உடைக்கும் போது சகுனம் பார்ப்பது என்பது,பிரசன்ன ஜோதிடம் போல் அந்தகாலத்தில் இருந்த ஒரு சகுன ஜோதிடமாகும்.அந்த காலத்தில் தன் நினைத்த காரியம் எப்படி நடக்கும் எனபதை அறிந்து கொள்வதற்காக தேங்காய் உடைத்து பார்ப்பதுண்டு.சகுனத்திற்காக தேங்காய் உடைக்கும்பொழுது தேங்காய் சரிபாதியாக இரண்டாக உடைந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.தேங்காயின் மேல்பகுதி (கண் பாகம்) பெரியதாகவும், அடிப்பகுதி சிறியதாகவும் dkonlinecasinos.com […]
AADI AMMAVASAI
The new moon day is considered something special in almost all civilizations for one reason or the other. While some civilizations ascribe demonic qualities to this day, others consider this day as auspicious and benevolent. In Tamil society, the two new moon days which matter most in a calendar year are the Thai Amavasai and […]
Types Of Pradosham
Different types of Pradosham and benefits Pradosham is basically during 4.30 to 6.00 pm and worship of lord Shiva is done two times every month.There are different types of prodosham that provide immense benefits to all people. Nithya Pradosham: The daily time before 90 minutes of sunset is called as nithya pradosham.Worshiiping lord Shiva will […]